இலக்கியம்

பனிவிழும் பனைவனம் - நூலறிமுகம்

மே 14, 2023 ஞாயிறன்று ஸ்கார்புரோவில் நடைபெற்ற காலம் செல்வத்தின் பனிவிழும் பனைவனம் நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு ஒரு அறிமுக உரையாற்றினேன்.

May 17, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்1 minute

மகாராஜாவின் ரயில் வண்டி

சிறகடிக்கும் அனுபவங்களும், ஆர்வப் பகிர்வும், கைகோர்த்து அழைத்துச் செல்லும் பொறுமையும் முத்துலிங்கத்தை ஒரு முழுமையான படைப்பாளியாக்குகின்றன. இந்தத் தொகுப்பைத் தவறவிடும் தீவிர வாசகன் பெயர்புலங்களின் உன்னதங்கங்களை விளிக்கும் புதிய தமிழிலக்கியக் கூறினை இழப்பான் என்பது நிச்சயம்.

February 21, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்3 minutes

கண்விரியக் குழந்தை சொல்லும் கதைகள்

வாழ்வின் மிகச் சிக்கலான தருணங்களையும், அவலங்களையும் அதிகபட்சமாக வறட்டுப் புன்னகையுடன்தான் முத்துலிங்கம் சொல்கிறார். மறுபுறத்தில் நம்பிக்கை, நியாயம், அன்பு என்று நேரிடையான விஷயங்களுக்கு அவரிடம் பஞ்சமே கிடையாது.

May 23, 2009 in இலக்கியம் by வெங்கட்ரமணன்3 minutes